தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரிக்க வேண்டும்!
நாடாளுமன்ற கன்னி அமர்வில் விக்னேஸ்வரன் தமிழர்களின் உரிமைகளை அங்கீகரிக்குமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற கன்னி அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய அரசாங்கம் மிகவும் பலமான நிலையில் இருக்கிறது என்று சுட்டிக்காட்டி அதேபோல மறைந்த ஜே. ஆர். ஜெயவர்தனவின் கீழ் யானைப் பலத்துடன் 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி 1983 … Continue reading தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரிக்க வேண்டும்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed